இலங்கை

குழந்தைகளிடையே தொற்றா நோய்கள் அதிகரிப்பு!

Published

on

குழந்தைகளிடையே தொற்றா நோய்கள் அதிகரிப்பு!

நாட்டில் குழந்தைகள் இடையே தொற்றாநோய்கள் அதிகரித்துவருகின்றன என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

உணவு உட்கொள்ளும் முறைமையே இந்த நிலைமைக்கு வழிவகுத்துள்ளதாக அமைச்சின் ஊட்டச்சத்துப் பிரிவின் பணிப்பாளர் சமூக மருத்துவ நிபுணர் மோனிகா விஜேரத்ன தெரிவித்தார்.

Advertisement

நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட தொற்றாநோய்கள் குழந்தைகளிடையே பரவும் அபாயம் அதிகரித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version