இலங்கை

மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த இராட்சத முதலை பிடிப்பு

Published

on

மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த இராட்சத முதலை பிடிப்பு

அம்பாறை பாலமுனை வைத்தியசாலைக்கு அருகில் ஊருக்குள் புகுந்த இராட்சத முதலை ஒன்றை பிடித்த மக்கள் மரத்தில் கட்டி வைத்துள்ளனர்.

அம்பாறை மாவட்ட பாலமுனை பகுதியில் மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்த சுமார் 8 அடி நீளமுடையது முதலை ஒன்றே இன்று (27) காலை பிடிக்கப்பட்டுள்ளது.

Advertisement

சம்பவம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version