இலங்கை

தாய்லாந்தில் இருந்து 16 அரிய வகை பாம்புகளை கடத்திய பயணி கைது

Published

on

தாய்லாந்தில் இருந்து 16 அரிய வகை பாம்புகளை கடத்திய பயணி கைது

 தாய்லாந்து பாங்காக்–மும்பை விமானத்தில் வந்த பயணியொருவர், தனது உடைமைகளில் 16 அரிய வகை உயிருள்ள பாம்புகளை கடத்தி வந்தது மும்பை சுங்க அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட பாம்புகளில்:

Advertisement

2 கென்ய மணல் போவாக்கள் 

5 காண்டாமிருக எலி பாம்புகள் 

Advertisement

3 அல்பினோ பாம்புகள் 

2 ஹோண்டுரான் பால் பாம்புகள் 

1 கலிபோர்னியா கிங்ஸ்னேக் 

Advertisement

2 கார்டர் பாம்புகள் 

1 அல்பினோ எலி பாம்பு ஆகியவை உள்ளடக்கம்.

இச்சம்பவம் தொடர்பாக பயணி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version