சினிமா
நடிகை போட்ட கொக்கியில் சிக்காத அரவிந்த்சாமி, அர்ஜுன்!! ரகசியத்தை உடைத்த பாடகி சுசித்ரா…
நடிகை போட்ட கொக்கியில் சிக்காத அரவிந்த்சாமி, அர்ஜுன்!! ரகசியத்தை உடைத்த பாடகி சுசித்ரா…
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வந்தவர் நடிகை ஸ்ரீகாந்த். வெற்றிப்படங்களில் நடித்து வந்த ஸ்ரீகாந்த், நண்பன் படத்திற்கு பின் பெரியளவில் பேசப்படாத நடிகராக திகழ்ந்தார்.சமீபத்தில் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்ரீகாந்த் பற்றிய பேச்சுக்கள் தான் தற்போதைய ஹாட் டாப்பிக்காக இருக்கிறது. இதுகுறித்து பல பிரபலங்கள் பேசி வரும் நிலையில் பிரபல பின்னணி பாடகி சுசித்ரா ஒருசில கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.அவர் அளித்த பேட்டியொன்றில், பாலிவுட் இருந்து கோலிவுட்டுக்கு வரும் சிலர்தான் போதை கலாச்சாரத்தை தமிழ் சினிமாவில் பரப்பி வருகிறார்கள். நடிகை மனிஷா கொய்ராலா கூட தன்னுடன் நடித்த சக நடிகர்களான அரவிந்த்சாமி, அர்ஜுன் ஆகியோருக்கு ஒருமுறை போதைப்பொருளை பயன்படுத்துமாறி கொக்கி போட்டார்.ஆனால் நல்வாய்ப்பாக அவர்கள் அதை தீவிரமாக மறுத்துவிட்டார்கள். அதில் ஒரு நடிகர் மனிஷா கொய்ராலாவை அடிக்கவே பாய்ந்துவிட்டார். மேலும் மனிஷா தான் மணிரத்னத்துக்கு போதைப்பொருள் பழக்கத்தை ஏற்படுத்தினார். அவருடைய முன்னாள் காதலரே போதைப்பொருள் டீலராக இருந்தார் என்று சுசித்ரா தெரிவித்துள்ளார்.