இலங்கை

தவறான முடிவேடுத்து குடும்பத்தலைவர் பலி

Published

on

தவறான முடிவேடுத்து குடும்பத்தலைவர் பலி

தவறான முடிவெடுத்து 47 வயதுடைய குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த மேற்படி நபர், கடந்த 27ஆம் திகதி தவறான முடிவெடுத்து நஞ்சருந்தியுள்ளார். இதையடுத்து, மீட்கப்பட்ட அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

Advertisement

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரியான நமச்சிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version