இலங்கை

இதுவரை 553 பேருக்கு சிவப்பு அறிவித்தல்!

Published

on

இதுவரை 553 பேருக்கு சிவப்பு அறிவித்தல்!

டெங்கு ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாளான நேற்றுமுன்தினம் 22 ஆயிரத்து 294வளாகங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில் அதில் 553 பேருக்கு சிவப்பு அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

நுளம்புகள் உருவாகக்கூடிய 4 ஆயிரத்து 965 இடங்களும், நுளம்புக்குடம்பிகள் இருந்த 657 இடங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன என்றும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் விசேட மருத்துவர் பிரஷிலா சமரவீர தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version