இலங்கை

யாழ்.செம்மணியில் 40 மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு ; தொடரும் அகழ்வுப்பணி!

Published

on

யாழ்.செம்மணியில் 40 மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு ; தொடரும் அகழ்வுப்பணி!

யாழ்ப்பாணம் அரியலை சித்துப்பாத்தி (செம்மணி) மனிதப் புதைகுழியில் இன்றுவரை 40 மனித எலும்புக்கூடுகள் அடையாளங்காணப்பட்டுள்ளன என சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்தார்.

அதில் 34 முழுமையாகவும், 4 பகுதியளவு எச்சங்களாகவும், 2 சிறுவர்களுடையதாகவும் இனங்காணப்பட்டுள்ளன.

Advertisement

செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்டத்தின் 8 ஆம் நாள் அகழ்வு நடவடிக்கை இன்று நடைபெற்றது.

அதில் முக்கியமாக, செய்மதிமூலம் இனங்காணப்பட்ட புதிய பகுதியில், அகழ்வுபணிகள் இடம்பெற்றன அதில் ஆரம்பத்தில் ஆடைகள் மீட்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version