இலங்கை

இரகசிய தகவலால் ஐந்து பெண்களை கைது செய்த பொலிஸார்

Published

on

இரகசிய தகவலால் ஐந்து பெண்களை கைது செய்த பொலிஸார்

ஆயுர்வேத மசாஜ் மையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இடத்தை சுற்றிவளைத்த பின்னர், ஐந்து பெண்கள் கட்டுகஸ்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Advertisement

கட்டுகஸ்​தோட்டை நகருக்கு அருகில் அமைந்துள்ள மசாஜ் மையத்தின் உரிமையாளரும் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களில் ஒருவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version