இலங்கை

வைத்தியர் மஹேஷியின் மகளுக்கு பிணை

Published

on

வைத்தியர் மஹேஷியின் மகளுக்கு பிணை

  கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகளை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நரம்பியல் வைத்திய நிபுணர் வைத்தியர் மஹேஷி விஜேரத்னவின் மகள், இன்று (09) கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வழக்கில் விசாரணை முன்னெடுக்கப்பட்டபோது, குற்றச்சாட்டுகள் தொடர்பான விவரங்களை பரிசீலித்த நீதிமன்றம், சந்தேகநபருக்கு குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் பிணை வழங்க உத்தரவிட்டது.

Advertisement

அச்சுறுத்தல் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version