இலங்கை

பல்லேக​லைக்கு வரவேண்டாம்

Published

on

பல்லேக​லைக்கு வரவேண்டாம்

  இலங்கை அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான முதல் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று (10 ஆம் திகதி) கண்டி பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று (10) மாலை 7 மணிக்கு தொடங்க உள்ளது.

Advertisement

இதற்கிடையில், முதல் போட்டியான இந்தப் போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, டிக்கெட் வாங்க டிக்கெட் விற்பனை கருமபீடத்துக்கு வர வேண்டாம் என்று பொதுமக்களுக்கு இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version