இலங்கை

புலமைப்பரிசில் உதவித் தொகை ரூ.750 இருந்து ரூ.1500 ஆக அதிகரிப்பு

Published

on

புலமைப்பரிசில் உதவித் தொகை ரூ.750 இருந்து ரூ.1500 ஆக அதிகரிப்பு

2025 ஆம் ஆண்டின் வரவு செலவு திட்ட முன் மொழிவுக்கு அமைய தரம் ஐந்து புலமைப் பரிசில் நிதியுதவி 750/- இலிருந்து 1500/- ஆக அதிகரித்துள்ளது. இதற்கமைய ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் 10 மாதங்களுக்கு 1500/- வீதம் வருடமொன்றுக்கு 15,000/- நிதியுதவி கிடைக்கும். 

மேற்படி அதிகரிக்கப்பட்ட நிதியுதவி ஏப்ரல் மாதம் 2025 முதல் வழங்கப்படும்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version