இலங்கை

இலங்கையின் மிகவும் ஆபத்தான குற்றவாளி மலேசியாவில் கைது!

Published

on

இலங்கையின் மிகவும் ஆபத்தான குற்றவாளி மலேசியாவில் கைது!

இலங்கையின் மிகவும் ஆபத்தான குற்றவாளியாக கருதப்படும் பாதாள உலக தலைவரான கெஹல்பத்தர பத்மே, மலேசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

 கெஹல்பத்தர பத்மே, மொமாண்டோ சாலிந்த மற்றும் ஹரக்கட்டாவின் மனைவியுடன் கைது செய்யப்பட்டதாக மலேசிய தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

  போலி கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி மலேசியா வழியாக தாய்லாந்திற்கு தப்பிச் செல்ல முயன்றபோது மலேசிய பொலிஸாரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

எவ்வாறாயினும் இந்த தகவல்களை பொலிஸார் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version