இலங்கை
உயர்தரப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு!
உயர்தரப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு!
2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகாகுமாரி தெரிவித்துள்ளார்.