இலங்கை

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்! மாகாண வாரியாக மாணவர்கள் பெற்ற சித்தி

Published

on

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்! மாகாண வாரியாக மாணவர்கள் பெற்ற சித்தி

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள் பரிசீலனை விண்ணப்பங்கள் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

 மேலும், பெறுபேறுகள் தொடர்பான விசாரணைகள் மற்றும் தகவல்களைத் தெரிந்துக்கொள்ள 1911 என் இலக்கத்திற்கு அழைக்கலாம் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Advertisement

 2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி, 237,026 மாணவர்கள் உயர்தரக் கல்விக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் A.K.S. இந்திகா குமாரி தெரிவித்தார். 

 இதற்கிடையில், அனைத்து பாடங்களிலும் 9 ‘A’ சித்திகளை பெற்ற 13,392 மாணவர்கள் உள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

 மாகாண வாரியாக மாணவர் சித்தி சதவீதம் பின்வருமாறு,

Advertisement

 தெற்கு 75.64%

 மேல் 74.47%

 கிழக்கு 74.26%

Advertisement

 மத்திய 73.91%

 சப்ரகமுவ 73.47%

 ஊவா 73.14%

Advertisement

 வடமேல் 71.47%

 வட மத்திய 70.24%

 வடக்கு 69.86%

Advertisement

 பாட வாரியாக சித்தி சதவீதம் பின்வருமாறு,

 கத்தோலிக்கம் – 90.22%

 கிறிஸ்தவம் – 91.49%

Advertisement

 பௌத்தம் – 83.21%

 சைவநெறி – 82.96%

 இஸ்லாம் 85.45%

Advertisement

 ஆங்கிலம் 73.82%

 சிங்கள மொழி மற்றும் இலக்கியம் 87.73%

 தமிழ் மொழி மற்றும் இலக்கியம் 87.03%

Advertisement

 வரலாறு 82.17%

 அறிவியல் 71.06%

 கணிதம் 69.07%

Advertisement

 அனைத்து பாடங்களிலும் சித்தி பெறாத மாணவர்களின் சதவீதம் 2.34%

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version