உலகம்

குரங்கு அம்மை நோய்த் தாக்கம் மீண்டும் அதிகரிப்பு!

Published

on

குரங்கு அம்மை நோய்த் தாக்கம் மீண்டும் அதிகரிப்பு!

கனடாவில் மீண்டும் குரங்கு அம்மை நோய்த் தாக்கம் அதிகரித்துள்ளதாகத் அந்நாட்டுச் செய்திகளில் தெரிவிக்கப்பபட்டுள்ளது.

 கடந்த ஜூலை மாதம் வரையில் 93 பேர் குரங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே குரங்கு காய்ச்சல் பரவலைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் பொருத்தமானவர்கள் தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்ளுமாறும் அந்த நாட்டு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளதுடன் பொதுமக்களை அவதானத்துடன் செயற்படுமாறும் அந்நாட்டு சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.  (ஞ)

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version