இலங்கை

கொஸ்கொடவில் துப்பாக்கிச்சூடு – காயமடைந்த நபர்!

Published

on

கொஸ்கொடவில் துப்பாக்கிச்சூடு – காயமடைந்த நபர்!

கொஸ்கொட பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச்சம்பவம் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

கொஸ்கொட சந்தியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

துப்பாக்கிச் சூட்டுச்சம்பவத்தில் இலக்கான நபர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிசாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  

 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version