இலங்கை

துப்பாக்கியுடன் கைதான முன்னாள் இராணுவ சிப்பாய்

Published

on

துப்பாக்கியுடன் கைதான முன்னாள் இராணுவ சிப்பாய்

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய முன்னாள் இராணுவ சிப்பாய் ஆவார். 

இவர் கொழும்பு – பிலியந்தலை பிரதேசத்தில் வெளிநாட்டுத் துப்பாக்கியுடன்  நேற்று வெள்ளிக்கிழமை (11) மாலை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version