உலகம்

தேர்தலைக் கண்காணிப்பதற்காக நாச்சோ சான்செஸ் அமோரை ஐரோப்பிய ஒன்றியம் நியமிப்பு!

Published

on

தேர்தலைக் கண்காணிப்பதற்காக நாச்சோ சான்செஸ் அமோரை ஐரோப்பிய ஒன்றியம் நியமிப்பு!

ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிப்பதற்காக சிறீலங்காவுக்கான தமது தேர்தல் கண்காணிப்புக் குழுவின் பிரதானியாக ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் நாச்சோ சான்செஸ் அமோரை ஐரோப்பிய ஒன்றியம் நியமித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் அழைப்பைத் தொடர்ந்து, எதிர்வரும் செப்ரெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிப்பதற்காகத் தேர்தல் கண்காணிப்புக் குழுவை இலங்கைக்கு அனுப்புவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

Advertisement

கடந்த காலங்களில் இலங்கையில் தேர்தல் செயல்முறைகளை சுமார் 6 சந்தர்ப்பங்களில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்புக் குழு அவதானித்திருந்திருந்தது.
 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version