உலகம்

உக்ரைனுக்கு பேட்ரியாட் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை வழங்கும் அமெரிக்கா!

Published

on

உக்ரைனுக்கு பேட்ரியாட் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை வழங்கும் அமெரிக்கா!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்  உக்ரைனுக்கு பேட்ரியாட் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை அனுப்புவதாகக் கூறியுள்ளார். 

முன்னதாக உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்தியிருந்த அமெரிக்கா தற்போது ஆயுதங்களை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. 

Advertisement

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ட்ரம்ப்,  “நாங்கள் அவர்களுக்கு பேட்ரியாட்களை அனுப்புவோம், அவர்களுக்கு இது மிகவும் தேவை, ஏனென்றால் புடின் உண்மையில் நிறைய பேரை ஆச்சரியப்படுத்தினார். 

அவர் நன்றாகப் பேசுகிறார், பின்னர் மாலையில் அனைவர் மீதும் குண்டு வீசுகிறார். ஆனால் அங்கு ஒரு சிறிய பிரச்சனை உள்ளது. எனக்கு அது பிடிக்கவில்லை,” என்று தெரிவித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version