இலங்கை

வடமத்திய மாகாணசபையின் முதல் தமிழ்ப் பெண் செயலாளராக சுபாஜினி மதியழகன் பொறுப்பேற்பு!

Published

on

வடமத்திய மாகாணசபையின் முதல் தமிழ்ப் பெண் செயலாளராக சுபாஜினி மதியழகன் பொறுப்பேற்பு!

வடமத்திய மாகாண சபையின் முதலாவது தமிழ்ப்பெண் செயலாளராக, சுபாஜினி மதியழகன் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார் . சண்டிலிப்பாய் பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய சுபாஜினி, நிர்வாக சேவை சிறப்புத் தரத்துக்கு பதவி உயர்வு பெற்ற நிலையில் வடமத்திய மாகாணசபைக்கு செயலாளராக நியமிக்கப்பட்டார். இதையடுத்தே, அவர் நேற்றுத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version