இலங்கை

181 இந்திய மீனவர்கள் நடப்பாண்டில் கைது

Published

on

181 இந்திய மீனவர்கள் நடப்பாண்டில் கைது

நடப்பாண்டில் இதுவரை இலங்கைக் கடல் எல்லைக்குள் மீன்பிடித்த குற்றச்சாட்டில் 181 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 24 இந்திய மீன்பிடிப் படகுகளும் தடுத்துவைக்கப்பட்டுள்ளன என்று கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version