உலகம்

பங்காளதேசில் விமானம் விபத்து: பலர் ஆபத்தான நிலையில்!

Published

on

பங்காளதேசில் விமானம் விபத்து: பலர் ஆபத்தான நிலையில்!

சற்றுமுன் பங்காளதேச விமானப்படையின் சீன தயாரிப்பான FT-7BGI போர் விமானம் ஒன்று டாக்காவின் மைல்ஸ்டோன் கெம்பஸ் கல்லூரி வளாகம் அருகே விபத்துக்குள்ளானது. 

இதில் விமானி உயிரிழந்த நிலையில் மாணவர்கள் உட்பட ஏராளமானோர் தீ காயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

Advertisement


லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version