இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி வெளியானது

Published

on

புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி வெளியானது

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதியை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஆகஸ்ட் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புலமைபரிசில் பரீட்சை நடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Advertisement

அதன்படி, 02 ஆவது வினாத்தாள் காலை 09.30 மணி முதல் 10.45 மணி வரையிலும், முதலாவது வினாத்தாள் காலை 11.15 மணி முதல் 12.15 மணி வரையிலும் நடைபெற உள்ளது.  

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version