இலங்கை

அகம​தா​பாத் விமான விபத்து; பரிசோதனையை நிறைவு செய்தது ஏர் இந்தியா

Published

on

அகம​தா​பாத் விமான விபத்து; பரிசோதனையை நிறைவு செய்தது ஏர் இந்தியா

  இந்தியாவின் குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தில் ஜூலை 12ஆம் திகதியன்று ஏர் இந்​தியா விமானம் விபத்​துக்​குள்​ளானது.

அதில் எரிபொருள் சுவிட்ச் ஆப் ஆகி இருந்​தது தெரிய​வந்​தது.

Advertisement

இதைத் தொடர்ந்து போயிங் ட்ரீம்​லைனர் விமானங்​களின் இன்​ஜின் எரிபொருள் சுவிட்சுகளை ஆய்வு செய்ய வேண்​டும் என்று அனைத்து விமான நிறு​வனங்​களுக்​கும் சிவில் விமானப் போக்​கு​வரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்​தர​விட்​டது.

இந்​நிலை​யில், ‘‘அனைத்து போயிங் விமானங்​களி​லும் எரிபொருள் கட்​டுப்​பாட்டு சுவிட்ச் அமைப்​பு​களை ஆய்வு செய்​து​விட்​டோம்.

இதில் எந்​தப் பிரச்​சினை​யும் கண்​டறியப்​பட​வில்​லை’’ என ஏர் இந்​தியா அதி​காரி தெரி​வித்​தார்​.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version