இலங்கை

இலஞ்சம் வாங்கிய பொலிஸ் அதிகாரி அதிரடி கைது

Published

on

இலஞ்சம் வாங்கிய பொலிஸ் அதிகாரி அதிரடி கைது

கொம்பனி வீதி பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பிரதி ஆய்வாளர் ஒருவர், லஞ்சம் கேட்ட குற்றச்சாட்டின் பேரில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு  அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

குறித்த பொலிஸ் அதிகாரி ஒரு இலட்சம் ரூபா இலஞ்சம் கேட்டபோதே கைது செய்யப்பட்டுள்ளார்.  

Advertisement

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version