இலங்கை

கால்நடை மருத்துவ நிபுணர்களுக்கு பற்றாக்குறை!

Published

on

கால்நடை மருத்துவ நிபுணர்களுக்கு பற்றாக்குறை!

இலங்கையில் தற்போது நோய்வாய்ப்பட்ட யானைகள் மற்றும் பிற விலங்குகளுக்கு சிகிச்சையளிக்க தகுதியான 12 கால்நடை மருத்துவ நிபுணர்கள் மட்டுமே உள்ளனர் என்று சுற்றாடல் அமைச்சர் தம்மிக பட்டபெந்தி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களால் இந்த நிபுணர்களில் சிலர் ஊக்கமிழக்கச் செய்யப்பட்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

Advertisement

யானைகள் கொல்லப்படுவது தொடர்பாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.

அதில் அண்மையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் இறந்த பாத்திய யானை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தவறான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார் என்று அமைச்சர் கூறினார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version