இலங்கை

பிள்ளையானின் அடிப்படை உரிமை மனுவை விசாரிக்கும் உச்ச நீதிமன்றம்

Published

on

பிள்ளையானின் அடிப்படை உரிமை மனுவை விசாரிக்கும் உச்ச நீதிமன்றம்

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும், தமிழ்
மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்,
“பிள்ளையான்” என அறியப்படுபவர், தனது சட்டவிரோதக் கைது மற்றும் தடுத்து
வைப்புக்கு எதிராகத் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை உச்ச நீதிமன்றம்
இன்று விசாரிக்கத் தீர்மானித்துள்ளது.

பிள்ளையானின் மனுவில்,
அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட பல அடிப்படை உரிமைகள்
மீறப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில்

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version