இலங்கை

முல்லைதீவில் தாயும், இரண்டு பிள்ளைகளும் உயிர் மாய்ப்பு: வெளியான காரணம் !

Published

on

முல்லைதீவில் தாயும், இரண்டு பிள்ளைகளும் உயிர் மாய்ப்பு: வெளியான காரணம் !

முல்லைத்தீவு, மாங்குளம் – பனிக்கன்குளம் உள்ள ஒரு கிணற்றில் நேற்று உடலங்களாகக் கண்டெடுக்கப்பட்ட தாய் மற்றும் அவரது இரண்டு பிள்ளைகளும் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். 

உள்ளூர்வாசிகள் அளித்த தகவலின் பேரில் நேற்று உடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.

Advertisement

உயிரிழந்த தாய்க்கு 38 வயது என்றும் பிள்ளைகளுக்கு 11 மற்றும் 3 வயது என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். 

உயிரிழந்த பெண்ணின் கணவர் தற்போது வெளிநாட்டில் வசிப்பதாகவும், அவர் வீட்டிற்குப் பணம் அனுப்புவதில்லை என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version