இலங்கை

முச்சக்கரவண்டி சாரதி கொலை!

Published

on

முச்சக்கரவண்டி சாரதி கொலை!

கொழும்பு – தெமட்டகொடை காலிபிள்ளைவத்தை பிரதேசத்தில் உள்ள வாடகை அறை ஒன்றில் கழுத்து வெட்டப்பட்டு முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் கொ செய்யப்பட்டுள்ளதாக தெமட்டகொடை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் கடந்த வியாழக்கிழமை (24) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

கொலைசெய்யப்பட்டவர் கொழும்பு மாதம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் ஆவார். 

இவர் திருமணமாகி பின்னர் விவாகரத்தானவர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைதுசெய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

கொலைக்கான காரணம் இதவரை கண்டறிப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெமட்டகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version