இலங்கை
யாழில் முன்னாள் பெண் போராளி உயிர்மாய்ப்பு!
யாழில் முன்னாள் பெண் போராளி உயிர்மாய்ப்பு!
யாழில் திருமணமாகாத முன்னாள் பெண் போராளி ஒருவர் தவறான முடிவெடுத்து நெற்றையதினம் உயிர்மாய்த்துள்ளார்.
கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய சிறீஸ்கந்தராசா தவரூபி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
இவர் தனது சகோதரியுடன் வசித்து வந்த நிலையில்,
மன விரக்தியில் இன்று மதியம் உணவருந்திய பின்னர் உயிர்மாய்த்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.