இலங்கை

குடை உற்பத்தி தொழிற்சாலையொன்றில் சற்றுமுன் பாரிய தீப்பரவல்

Published

on

குடை உற்பத்தி தொழிற்சாலையொன்றில் சற்றுமுன் பாரிய தீப்பரவல்

கம்பளை நகரில் உள்ள குடை உற்பத்தி தொழிற்சாலையொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version