இலங்கை

கோவில் கூட்ட நெரிசலில் 06 பேர் உயிரிழப்பு; 35 பேர் காயம்

Published

on

கோவில் கூட்ட நெரிசலில் 06 பேர் உயிரிழப்பு; 35 பேர் காயம்

   இந்தியாவின் உத்தரகண்டில் உள்ள ஒரு கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 06 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 35 பேர் காயமடைந்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள மான்சா தேவி கோவிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகவும், வீதியின் படிகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Advertisement

மின்சாரம் தாக்கக்கூடும் என்ற வதந்தியால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டதாகவும், பின்னர் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இருப்பினும், கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களை விரைவாக மருத்துவமனையில் அனுமதிக்க சம்பந்தப்பட்ட பணியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version