இலங்கை

யாழ்ப்பாணத்து பெண் நோர்வேயில் உயிர்மாய்ப்பு!

Published

on

யாழ்ப்பாணத்து பெண் நோர்வேயில் உயிர்மாய்ப்பு!

நோர்வேயில் வாழ்ந்து வந்த யாழ் – பொலிகண்டியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாய் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ள துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது

 யாழைச் சேர்ந்த 34 வயதுடைய சுகன்ஜா ஹரிகரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

Advertisement

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது

குறித்த பெண் கணவர் மற்றும் பிள்ளைகளுடன் குடும்பமாக வாழ்ந்து வந்த நிலையில், சில தினங்களுக்கு முன் இவ்விபரீத முடிவை எடுத்துள்ளதாக அறிய வருகிறது.

 உயிரிழப்புக்கான காரணம் இதுவரை உறுதியாகத் தெரியவில்லை. 

Advertisement

 நேற்றைய தினம் நோர்வேயில் குறித்த பெண்ணின் இறுதிக்கிரியைகள் இடம் பெற்றது

இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version