சினிமா

கணவர் பேச்சை கேட்டு கண்ணீர் விட்ட தொகுப்பாளினி பிரியங்கா.. என்ன ஆனது, வைரல் வீடியோ

Published

on

கணவர் பேச்சை கேட்டு கண்ணீர் விட்ட தொகுப்பாளினி பிரியங்கா.. என்ன ஆனது, வைரல் வீடியோ

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபல தொகுப்பாளினிகளில் ஒருவர் பிரியங்கா தேஷ்பாண்டே.விஜய் தொலைக்காட்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் சூப்பர் சிங்கர், ஸ்டார் ம்யூசிக் போன்ற பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.சமீபத்தில், தனது நீண்ட நாள் காதலரான வசி என்பவரை மணமுடித்தார். இவர்களுடைய திருமணம் மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்தது.இந்நிலையில், திருமணத்தில் கணவர் வசி பேசுவதை கேட்டு பிரியங்கா கண்ணீர் விட்டு இருக்கிறார். அது தொடர்பான முழு திருமண வீடியோவையும் தற்போது வெளியிட்டு இருக்கிறார். இதோ, 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version