இலங்கை

தமிழ் மக்களை முட்டாளாக்க வேண்டாம்! பிமலுக்கு பதிலடி கொடுத்த சாணக்கியன்

Published

on

தமிழ் மக்களை முட்டாளாக்க வேண்டாம்! பிமலுக்கு பதிலடி கொடுத்த சாணக்கியன்

அவைத்தலைவர் பிமல் ரத்நாயக்காவினுடைய பொய்யான வாக்குறுதிகளால் தமிழ் மக்களை முட்டாளாக்க வேண்டாம் என  நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மற்றும் அவருடைய அமைச்சின் கீழ் நடைபெறுகின்ற செயற்பாடுகள் தொடர்பில் அவருக்கு தெளிவு இல்லை எனவும்  சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் இருவருக்கிடைய ஏற்பட்ட கருத்து முரண்பாட்டுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, மாவட்ட மட்டங்களுக்கு இடையே அபிவிருத்தி குழுக் கூட்டங்களை நடத்தி பொய்களைக் கூறி செல்வதை விடுத்து சொல்லுகின்ற விடயங்களை நடைமுறைப்படுத்தி செல்வது சிறந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version