இலங்கை

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றி சென்ற பேருந்து விபத்து ; 23 பேர் காயம்!

Published

on

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றி சென்ற பேருந்து விபத்து ; 23 பேர் காயம்!

கேகாலை – அவிசாவளை  தெஹியோவிட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  பகுதியில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றி சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 23 பேர் காயமடைந்துள்ளனர். 

இந்த விபத்து இன்று சனிக்கிழமை (02) இடம்பெற்றுள்ளது. 

Advertisement

இந்த பஸ்ஸில் 37 பேர் பயணித்துள்ள நிலையில் அவர்களில் 23 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அவிசாவளை  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version