இலங்கை

வரலாற்றுச் சாதனை: வட மாகாணம் கிரிக்கெட் அரையிறுதிக்கு தெரிவு!!

Published

on

வரலாற்றுச் சாதனை: வட மாகாணம் கிரிக்கெட் அரையிறுதிக்கு தெரிவு!!

தேசிய கடினப்பந்து கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிக்கு முதல் முறையாக தெரிவாகியுள்ளது வட மாகாண அணி. கிளிநொச்சி மாவட்ட அணியிலிருந்து 12 வீரர்கள் பங்கேற்றுள்ளமை விசேட அம்சமாகும். அணித்தலைவர் துரைராசா நிரோஷன் தலைமையில் சிறப்பான செயல்பாடுகளுடன், இறுதிப்போட்டிக்கு முன்னேறி சம்பியன் பட்டத்தை நோக்கி பயணிக்கும் வட மாகாண அணிக்கு வாழ்த்துக்கள்.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version