இலங்கை
ரணிலின் தனிப்பட்ட செயலாளர் சி.ஐ.டிக்கு!
ரணிலின் தனிப்பட்ட செயலாளர் சி.ஐ.டிக்கு!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளர் சாண்ட்ரா பெரேரா குற்றப் புலனாய்வுப் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் ஒன்றை வழங்க அவர் சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
ஜனாதிபதி செயலகத்தின் நிதியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் பெரேராவிடம் வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளனர்.