உலகம்

சந்திரனில் அணு உலை அமைக்கும் திட்டங்களை துரிதப்படுத்தி வரும் நாசா!

Published

on

சந்திரனில் அணு உலை அமைக்கும் திட்டங்களை துரிதப்படுத்தி வரும் நாசா!

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, 2030 ஆம் ஆண்டுக்குள் சந்திரனில் அணு உலை அமைக்கும் திட்டங்களை துரிதப்படுத்தி வருவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

 மனிதர்கள் சந்திர மேற்பரப்பில் வாழ நிரந்தர தளத்தை உருவாக்குவது அமெரிக்காவின் லட்சியங்களின் ஒரு பகுதியாகும்.

Advertisement

சீனா மற்றும் ரஷ்யாவின் இதே போன்ற திட்டங்களை நாசாவின் செயல் தலைவர் குறிப்பிட்டு, இரு நாடுகளும் சந்திரனில் “தனிமைப்படுத்தப்பட்ட மண்டலத்தை” அறிவிக்கலாம் என்று கூறினார்.

ஆனால் நாசாவின் சமீபத்திய மற்றும் கடுமையான பட்ஜெட் வெட்டுக்களைக் கருத்தில் கொண்டு, இலக்கு மற்றும் காலக்கெடு எவ்வளவு யதார்த்தமானது என்பது குறித்த கேள்விகள் உள்ளன.

 அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் அனைத்தும் சந்திர மேற்பரப்பை ஆராய விரைந்து வருகின்றன, மேலும் சில நிரந்தர மனித குடியேற்றங்களையும் திட்டமிடுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version