இலங்கை

நாட்டில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் 05 பேர் உயிரிழப்பு!

Published

on

நாட்டில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் 05 பேர் உயிரிழப்பு!

நாட்டின் பல பகுதிகளில் நடந்த ஐந்து சாலை விபத்துகளில் நான்கு இளைஞர்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்த விபத்துகள்  நேற்று (05) கலன்பிந்துனுவெவ, நல்ல, தொம்பே, பூகொட, கிளிநொச்சி மற்றும் இங்கிரிய காவல் பிரிவுகளில் நிகழ்ந்தன. 

Advertisement

இதில் 20,31, 25,23,55 மற்றும் 82 வயதுடைய ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துகள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version