இலங்கை

கடனைக் கேட்டவர் வெட்டிக்கொலை!

Published

on

கடனைக் கேட்டவர் வெட்டிக்கொலை!

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் இளைஞர் ஒருவர் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார். கடனாக வழங்கப்பட்ட எழுபத்தைந்தாயிரம் ரூபாயை வசூலிக்கச் சென்றபோது இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version