இலங்கை

COPA குழுவின் தலைவர் பகுதி வெற்றிடமாக உள்ளதாக அறிவிப்பு!

Published

on

COPA குழுவின் தலைவர் பகுதி வெற்றிடமாக உள்ளதாக அறிவிப்பு!

பொதுக் கணக்குகள் குழுவின் (COPA) தலைவர் பதவி தற்போது காலியாக உள்ளது.

அதன்படி, புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பது செப்டம்பர் 12 ஆம் திகதி நடைபெற உள்ளதாக சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார்.

Advertisement

 நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் நேற்று (06) பொதுக் கணக்குகள் குழுவின் (COPA) தலைவர் பதவியில் இருந்து விலகினார். 

நாடாளுமன்றத்தில் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்ட அவர், கோபா குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க அரசாங்கம் ஒப்புக்கொண்டதால், அதை எளிதாக்குவதற்காக இந்த முடிவை எடுத்ததாகக் கூறினார்.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version