இலங்கை

கிளிநொச்சியில் விபத்து – பெண் பலி!

Published

on

கிளிநொச்சியில் விபத்து – பெண் பலி!

கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கராயன் பிரதான வீதியில் 05 வது மைல் கல் அருகில் இன்று இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இயக்கச்சியை சேர்ந்த சிரிகரன் சுபாங்கி 44 வயதுடைய பெண் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தவராவார்.

Advertisement

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் 

முறிகண்டிப் பகுதியிலிருந்து முழங்காவில் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் எதிரே வந்த கார் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது

உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

Advertisement

மேலதிக விசாரணையை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version