இலங்கை

கிளிநொச்சியில் நடைபெறவுள்ள சர்வதேச நீதி கோரி கையெழுத்து போராட்டம்

Published

on

கிளிநொச்சியில் நடைபெறவுள்ள சர்வதேச நீதி கோரி கையெழுத்து போராட்டம்

செம்மணி உட்பட வடக்கு, கிழக்கில் காணப்படும் மனித புதைகுழிகளும் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்புக்குமான சர்வதேச விசாரணையை கோரி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் கையெழுத்துப் போராட்டம்.

இப்போராட்டமானது கிளிநொச்சியில் ஏ9 வீதியில் டிப்போச்சந்திக்கருகில் பொதுச் சந்தைக்கு முன்பாக எதிவரும் 29 ஆம் திகதி ஆதாவது வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு இடம்பெறும்.

Advertisement

நீதிக்காக உங்களின் ஒரு கையெழுத்தை இட்டுச்செல்லுங்கள்

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version