இலங்கை

நள்ளிரவு முதல் இ.போ.ச தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு

Published

on

நள்ளிரவு முதல் இ.போ.ச தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு

இலங்கை போக்குவரத்து சபையின் தொழிற்சங்கங்கள் இன்று (27) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கப்படவுள்ளன.

நீண்ட தூரப் பேருந்துகளுக்கான ஒருங்கிணைந்த நேர அட்டவணையை ஏற்றுக்கொள்வதில் எழும் சில பிரச்சினைகள் தொடர்பாகவே இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version