இலங்கை

பாடசாலை வானுடன் டிப்பர் மோதி விபத்து! இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு

Published

on

பாடசாலை வானுடன் டிப்பர் மோதி விபத்து! இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு

குளியாப்பிட்டி, நிலபொல பாலத்திற்கு அருகில் இன்று (27) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். 

 பாடசாலை வேன் மற்றும் டிப்பர் வாகனமும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version