இலங்கை

யாழ். தாவடியில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!

Published

on

யாழ். தாவடியில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!

நேற்றையதினம் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் 400 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி சந்தியில் வைத்து பொலிஸாரால் இக்கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

Advertisement

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version