உலகம்

வியட்நாமை தாக்கும் புயல் – 05 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றம்!

Published

on

வியட்நாமை தாக்கும் புயல் – 05 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றம்!

சூறாவளி ஏற்படும் அபாயம் இருப்பதால் வியட்நாமில் உள்ள அதிகாரிகள் 500,000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு வெளியேற்ற அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். 

 ‘காஜிகி’ என்று பெயரிடப்பட்ட இந்த புயல் மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் வியட்நாம் வழியாக வீசும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

Advertisement

 அதன்படி, தான் ஹோவா, குவாங் நின் மற்றும் டா நாங் ஆகிய இடங்களில் வசிக்கும் 586,000 பேர் தற்காலிகமாக தங்கள் வசிப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 

 சூறாவளியுடன் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் அந்தப் பகுதிகளில் விமானங்களை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

 காஜிகி சூறாவளி சீனாவின் ஹைனான் பகுதியையும் பாதித்தது, மேலும் சூறாவளியுடன் 320 மில்லிமீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version