இலங்கை

விபத்தில் 10 வயது சிறுமி உள்ளிட்ட இருவர் பலி

Published

on

விபத்தில் 10 வயது சிறுமி உள்ளிட்ட இருவர் பலி

   ஹொரொவபொத்தான – கஹடகஸ்திகிலிய பிரதான வீதியில், பாரவூர்தி ஒன்று வீதியைவிட்டு விலகி பாலத்தின் பாதுகாப்புத் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.

10 வயது சிறுமி உள்ளிட்ட இருவரே குறித்த விபத்தில் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version