இலங்கை

நாட்டில் ஆறு பகுதிகளில் இன்று சூரியன் சுட்டெரிக்கும்!

Published

on

நாட்டில் ஆறு பகுதிகளில் இன்று சூரியன் சுட்டெரிக்கும்!

   நாட்டில் ஆறு பகுதிகளில் இன்று (29) பகல் வேளையில் சூரியன் நேரடியாக உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, முல்லைத்தீவு மாவட்ட குமுளமுனை, படினத்தம்பூர், ஆலங்குளம், தண்ணியூற்று , வற்றாப்பளை ஆகிய பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கும்.

Advertisement

அதேவேளை தெற்கு பகுதிகளில் செப்டம்பர் மாதம் ஏழாம் திகதி வரை சூரியன் நேரடியாக உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version